இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
51
அமைப்பு கலைந்து போவது, தேர்தலில் ஈடுபட வழி இல்லாது போவது என்பது மட்டும் அல்லாமல், சிறை சென்றவர்கள், பிறகு, செயலற்றுப் போய்விடும் பரிதாபகரமான நிலைமையும் ஏற்பட்டுவிடும்.
51
அமைப்பு கலைந்து போவது, தேர்தலில் ஈடுபட வழி இல்லாது போவது என்பது மட்டும் அல்லாமல், சிறை சென்றவர்கள், பிறகு, செயலற்றுப் போய்விடும் பரிதாபகரமான நிலைமையும் ஏற்பட்டுவிடும்.