பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


அமைப்பு கலைந்து போவது, தேர்தலில் ஈடுபட வழி இல்லாது போவது என்பது மட்டும் அல்லாமல், சிறை சென்றவர்கள், பிறகு, செயலற்றுப் போய்விடும் பரிதாபகரமான நிலைமையும் ஏற்பட்டுவிடும்.

எண்ணிக்கை மிகவும் குறைந்து போனால், தடை மீறும் நிகழ்ச்சிக்கு மதிப்பு இல்லாது போவதுடன், பொதுமக்கள் மனதில்