பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


முற்பட மாட்டார்கள்.

இப்போது நாம் யோசித்த வரையில், ஏற்படக்கூடிய நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம்.

தடைச்சட்டம் அமுலுக்கு வருகிறது

மீறிச்சிலர், பிரிவினைப் பிரசாரம் செய்கிறார்கள், சிறை செல்கிறார்கள்.