இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
53
முற்பட மாட்டார்கள்.
இப்போது நாம் யோசித்த வரையில், ஏற்படக்கூடிய நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம்.
தடைச்சட்டம் அமுலுக்கு வருகிறது
மீறிச்சிலர், பிரிவினைப் பிரசாரம் செய்கிறார்கள், சிறை செல்கிறார்கள்.