பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


ஆனால் பொதுமக்கள் - என்று நாம் இப்போது குறிப்பிடுவது யாரை? என்றால்

தடையை மீற வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள் போக,

மீதமுள்ளவர்களில், வேறு கட்சிகளில் ஈடுபடாத, பொதுத்துறையில் நாட்டம் செலுத்துகிற மக்களை.