பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


நிலைமை கட்டுக்கு அடங்கியதாக அறிவிக்கப்பட்டவிடும். கண்டனக் கிளர்ச்சியை ஒடுக்க, சர்க்கார் மேலும் சில கொடுமைகளை மேற்கொள்ளும், அந்தக் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள இயலாத நிலையில், கிளர்ச்சி நடத்தினோர் ஓய்ந்து போவர்.

இவ்வளவுதான் நடைபெறக்கூடும் — இதற்கும், நம்மிடம்