இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64
நிலைமை கட்டுக்கு அடங்கியதாக அறிவிக்கப்பட்டவிடும். கண்டனக் கிளர்ச்சியை ஒடுக்க, சர்க்கார் மேலும் சில கொடுமைகளை மேற்கொள்ளும், அந்தக் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள இயலாத நிலையில், கிளர்ச்சி நடத்தினோர் ஓய்ந்து போவர்.