பாசமும் இருந்தால், இது ஏற்படக்கூடும்.
கொடுமையான சட்டம் இயற்றி, நியாயமான உரிமைகளுக்காகப் போராடுபவர்களைச் சிறையிலிட்டு வாட்டினால், பொதுமக்கள் மனம் கொதித்து, அடுத்தத் தேர்தலில், தம்மை வீழ்த்திவிடுவார்கள் என்ற அச்சமே, கொடுமை செய்யும்போதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகிறது.