இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
71
ஆத்திரம் காரணமாக இந்த அச்சத்தைக்கூடத் துச்சமென்று கருதி, கொடுமை புரிபவர் உண்டு, அவர்களை பொதுமக்கள், ‘ஓட்டுமுறை’யால் விரட்டுகிறார்கள்.
நம்முடைய நிலையோ மிகப் பரிதாபகரமானதாகிறது
ஆட்சியாளர்களின் கொடுமைக்கு ஆளாகிறோம், அது கண்டு பொதுமக்கள்