பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73



பொதுமக்கள் என்ன செய்யமுடியும்?

காங்கிரசாட்சி, நம்மைக் கொடுமைப்படுத்தவும், நமது கழகத்தை அழிக்கவும் திட்டமிடுகிறது, அதேபோது, இந்தக் கொடுமை செய்வதற்காக, தீர்ப்பளிக்கும் உரிமை பெற்ற பொதுமக்களிடம் நாம் முறையிட, நியாயம்