பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


நாம் ஈடுபடுவது தடுக்கப்படுவதால்!

நமக்குத் தண்டனை தரப்படுவது மட்டுமல்ல, எதிர்த்து பொதுமக்கள் மன்றத்தில் வழக்காடும் உரிமையும் பறிக்கப்படுகிறது.

நியாயமா அல்லவா என்று சீர்தூக்கிப் பார்க்கும், வேலையும் பொதுமக்களிடமிருந்து பறிக்கப்படுகிறது.