பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


இருக்கும் பரிவும் நமக்குப் பயன்பட முடியாத நிலையில், பொதுமக்கள் செய்யக் கூடியதெல்லாம், கொடுமை செய்து நம்மை அழித்த காங்கிரசுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டு போட முடியாது என்று கூறுவது ஒன்றுதான்.

நம்மிடம் காட்ட வேண்டிய பரிவு, வேறு யாருக்காவது காட்டப்படும் – அவர்கள்