பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


கொடுமைகளை ஏற்றுக் கொண்டோமோ, அந்த கொள்கைகள் வெற்றி பெறுமா என்றால், வெற்றி கிட்டாது; ஏனென்றால், நம்மைக் காட்டி பொதுமக்களிடம் ஓட்டு பெறுபவர்கள், நம்முடைய கொள்கையை, திராவிடநாடு பிரிவினையை ஒப்புக்கொண்டவர்கள் அல்ல;