பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நாடகத் துறையில் எனக்கு நல்வழி காட்டியவர்: கண்களை இமை காப்பதுபோல் காத்து எனக்கு அ றிவூ ட் டி ய வ ர், அன்பு காட்டி அரவணைத்து என் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஊன்றுகோலாக நி ன்ற வர்; ஒழுக்கத்தின் உறைவிடம்; உண்மையின் இருப்பிடம், பேருள்ளம் படைத்த பெரியண்ணா திரு. டி. கே. சங்கரன் ஆவர்களின் திருவடிகளுக்கு இந்நூல் எனது இதயக் காணிக்கை.

தி. க. ஷண்முகம்