பக்கம்:என்னுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிச்சலுடன் ரிசிவரை எடுத்துப் பேசினார். யெஸ்! யார் பேசுவது? என்ன விஷயம்?" என்று புருவத்தை நெரித்துச் சிடுசிடுத்தார். - - - - - * * * '577@ ಆ 6576ು! இதற்காகவா என்னை க் கூப்பிட்டாய்? இப்போது அதுதானா எனக்கு முக்கியம்? அது உங்களுடைய தலைவலி. என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?" - - - - - « » « "குதிரை செத்துப் போச்சுன்னா உடனே அதற்கு எவ்வளவு நஷ்ட ஈடு தரனுமோ அதைக் கொடுத்து செட்டில் பண்ண வேண்டியதுதானே? நான் இப்போது எவ்வளவு முக்கியமான டிஸ்கவு:னில் இருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரிய வேண்டாமா?” என்று மிகக் கடுமையாகப் பேசி போனை வைத்துவிட்டார். விஷயம் இதுதான் : பல்லாவரம் பக்கத்திலுள்ள ஒரு குன்றில் ஜெமினி படத்தின் அவு ட்டோர் வுல் ட் டிங் நடந்து கொண்டிருக்கிறது. வஞ்சிக்கோட்டை வாலிபனோ அல்லது வேறு ஏதோ தெரியவில்லை. குதிரைகள் பூட்டிய ராஜரீக வண்டி ஒன்று மலைப் பாதையில் வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென சக்கரம் கழன்று வண்டியே கவிழ்ந்து குதிரை இறந்து 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/15&oldid=759580" இலிருந்து மீள்விக்கப்பட்டது