இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பற்றிய ஆசையை அப்போதே மறந்துவிட்டேன். எனது அன்றைய பொருளாதார நிலை, அந்த மானியத்தை மறுக்க வேண்டும் என்ற உணர்வை என்னுள் தோற்றுவிக்கவில்லை. ஆனாலும் ராஜாஜியே கடிதம் எழுதிவிட்டதால் அதை வேதவாக்காக மதித்து தியாகி நிலத்தையும் வேண்டாமெனத் தியாகம் செய்துவி ட்டேன்! 62