பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நூல் எழுதுவதற்கு உடல் வலிவும் மனவலிவும் நல்கி எனக்கு அருள் பாலித்த வேங்கடம் மேவிய விளக்கிற்கு புருஷாகாரபூதையான பெரியபிராட்டியாரின் மூலம் எண்ணற்ற சரணாகதி வணக்கங்கள்.

ஏத்திமத மெல்லாம் எதையறிந்தோம் என்னும்?எதைச்
சாத்திரம்நன் காய்ந்து சலிக்கும்? எதை - நாத்திகமோர்
சாற்றுமே ஓர்ந்திலதாச் சாதித் திடும்? அதையே

பற்றுவாய் நெஞ்சே வரிந்து[1]
- ந. சுப்பு ரெட்டியார்

‘வேங்கடம்’
AD-13, அண்ணா நகர்
சென்னை - 600 040

  1. அகலிகை வெண்பா - கடவுள் வாழ்த்து