பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 என் ஆசிரியப்பிரான

"ஆதீனத்தார் சார்பில் ஆயிரக் கணக்கான அச்சிட்ட அபிட விட்டுகள் சமர்ப்பிக்கப் பெற்றன. அவற்றையெல்லாம் பார்த்து நான் கொண்ட கருத்தைவிட, மகாமகோபாத்தியாய சாமிநாதையர் கொடுத்த தகுதிப் பத்திரந்தான் நான் முடிவு எடுக்க உண்மை யாகத் துணை செய்தது. அவருடைய கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்து கொண்டேன். ஆகவே இந்தத் தீர்ப்பை நான் எழுதி னேன்” என்றி குறிப்பிட்டிருந்தார்.