பக்கம்:என் தந்தை தாயர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மா று வே ட வி ரு ந் து 23 ச.மு. G. ச.மு. &#s. Goins. 6)ils, &.0p. என்னடா தடிராமா டிக்கெட் இல்லாதே ஒருத்தரே மேலே உட்டுட்டையே ! ஏ -இல்லேப்பா !-தபால்காரம்பா ! மூண்ட ம் !-டபால்கிரனு மில்லே டப்பாஸ் காரனு மில்லே, வேஷம் போட்டுகினு வந்திருக்கிருருடா என் சிநேகிதருங்கள்ளே ஒரத்தர் -இனி மேலாவது ஜாக் கிரதையாயிரு முண்டம், ! (மேலே போகிருர்) வாஸ்தவமான டெலிகிராப் பியூன் வருகிருன் , அடடா அது வேஷமா அது?-சரி இருக்கட்டும் டிக் கெட் இல்லாதே ஒர்த்தரையும் மேலே உடான பாரு இனிமேலே. ஏய் !-நில்லுங்கையா ? டிக்கெட் எங்கே ? டிக்கெட்டா ?-உனக்கென்னடாப்பா பயித்தியமா ? ஐயாவுக்கு தந்தி கொடுக்கணும். அதெல்லாம் ஒதவாது-நீங்க வேஷம் போட்டுகினு வந்தி ருப்பைங்கோ-டிக்கெட் இல்லாதே உடமாட் டேன். நான் வேஷம் போட்டுகினு வந்திருப்பேனு ? -ஏ ! பயித்தியம், உடரையா இல்லையா ? நான் உட மாட்டேன். (உரக்க ஐயா! முதலியார், உங்களுக்கு தந்தி வந்திருக் கிறது-அதே கொடுக்க வந்தா, உங்க ஆள் உடமாட் டேன்ரா ! (இறங்கி வந்து) என்னடா பயித்தியகாரா தந்தி கொண்டு வந்த அந்த ஆளே கூடவா உடத்தேவலே இண்ணு சொன்னெ மடையா!-நீ வா அப்பா ! (மேலே அழைத்துக்கொண்டு போகிருர்) மடயன -உம்-பட்டப் பேர் வேணுயிண்ணு, இந் தப் பேர்வங்தது ! - நரசிம்மாச்சாரி பரிசாரகளுக வேஷம் பூண்டு வருகிருர், ஐயா! கொஞ்சம் நில்லுங்க-என் உத்திர வில்லாமே, ஒருத்தரும் மெத்தைக்கு போகக் கூடாது ! உங்க டிக் கெட்டு எங்கே ?