பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

65


ஞாயிறு புகழப்படுதலும் வணங்கப்படுதலும் “முந்நீர் மீ மிசைப் பலர் தொழத் தோன்றிய ஏமுற விளங்கிய சுடர்” (நற்றிணை: 283) “தயங்கு நிரைப் பெருங்கடல் உலகு தொழத் தோன்றி வயங்கு கதிர் விரிந்த உருவு கெழு மண்டிலம்” (அக நானூறு 263) “ஞாயிறு போற்றுதும்: ஞாயிறு போற்றுதும்” (சிலம்பு : 1 : 4) என்ற வரிகளாலும் உறுதி செய்யப்படும்.