பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு Ι & ί

கர்மாவுக்கு உங்கள் தர்மபத்தினியை நீங்கள் அழைக்காமல், என்னவோய் சிரார்த்தம் வேண்டிக் கிடக்கு? சாஸ்திரிகள் தான் புதுசோ, இல்லை. இரும்புத்தலையனோ? தெரியல்லே. இல்லை, இதுவே ஒரு சூழ்ச்சியோ? ஆகவே கூடத்திலிருந்து தாத்தா பாட்டியைக் கூப்பிடும்படியாகிவிட்டது. கூப்பிடற தாவது ஒரு உறுமல். அந்த நாள் பாஷையை அதுதான் உறுமும்படி ஆகிவிட்டது.

அதற்கே பாட்டி உங்கப்பாதான் முதல்லே பேசினா"ன்னு பித்திப்பாளாம். உடனே அதை ஒட்டி இன்னொரு சண்டை."

அப்போது நம் மூவரின் ஒன்றான சிரிப்பு, இப்பக்கட தினைப்பில் ஒலிக்கிறது:

Freud வந்தபின் இதை என்ன சொல்வான்? Sex war on a grand scale” staş Listant to Love-hate, hate-love theoryஐச் சேர்ந்ததா?

மனுஷன் ஒற்றுமை வேற்றுமை என்கிறோமே, ஆனால் உண்மையில் இரண்டுக்கும் என்ன barometer? திவாகர். நீங்கள் சொல்லமுடியுமா? மனது என்று ஒன்று இருக்கிறது. அதன் ஒட்டம் என்று ஒன்று இருக்கிறது. அந்த ஒட்டத்தின் படு ஆழத்தின் அந்தகாரத்திலிருந்து எழுந்த சுழிப்புகளின் வெளித்தெரிந்த மட்டம்தானே நாம் போட்டுக்கொள்ளும் சண்டைகள், பண்ணிக்கொள்ளும் சமாதானங்கள், காரைப் பூச்சுக்கள். மீண்டும் வெடிப்புகள்-என்கிற மேலொட்டின வித்தியாசங்கள் - காமே அங்கிருந்து வந்தவர்கள்தானேthe dark eternal womb of creation argāti ig Logarth odi Gossibé,

பின் என்ன?"

அவள் அப்படிச் சொன்ன அப்பவே, ஒரு நrத்ரம் உதிர்ந்தது Thri. அனு, நீயா கிராமத்துப் பெண்? சட்டி, பானை தேய்க்கத்தான் எனக்கு இஷ்டம் என்று சொல்லிக்