இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
器莎剑 லா ச.ராமாமிருதம்
யில் ஆங்காங்கே வாசல்களில் தலைகள் எட்டிப்பார்த்தன. ஊரில் இன்னேரத்துக்கு அப்பா மாத்யான்னிகம் பண்ணிக் கொண்டிருப்பார். ஆம், நான் எங்கே அடி எடுத்து வைத் துக்கொண்டிருக்கிறேன்? இவளும்தான். எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? ஆனால் நிச்சயம் இனி கேள்விக்குறி யில்லை. இனி அடி திரும்ப முடியாது.
சூரிய பகவானே, குழந்தைகளுக்கு அருள்புரியுங்கள்.
இ. -இந்தியா டுடே