பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* :: எமிலி லோலா உம், இன்பத்தையும் கொடுத்து இறுதியில் சாரமும் சதையுமற்ற வெறும் எலும்புக்கூடாய், ஈளே இருமல் கடலேக் குலுக்கக் கண் பார்வை மங்கிக் கடைவாயில் எச் வழிய, மண்டபம், மரத்தடி, சந்து பொந்துகளில் இந்து, வாடி மடியும் வனிதையர் கூட்டமும் உண்டு நாடக மேடையிலும், திரைக்காட்சியிலும் காண் விக்க வேண்டிய உண்மையான கருத்துக் கலேயை :றைந்து அதற்குப்பதிலாகக் காமக் கலேயையூட்டிப் பல் மைனர்களைப் பஞ்சு பஞ்சாக்கி அவர்களின் சித்தத்தைச் சிதற அடித்து அவர்களோடு தொடர்புகொண்டு, அவர் கள் அர்ச்சிக்கும் சொல்லலங்காரங்களைத் தங்கள் காது குளிரக்கேட்பகே ரசிப்பு என எண்ணி, அந்த ஆரம்ப் ரசனே நாளடைவில் ரசாபாசமாக மாறித் தம் மானத்தை மிக மலிவான விலக்குவிற்று வயிற்றை வளர்க்க வேண்டிய அளவுக்குத் தெருவில் நின்று வில் கூ ரிப் பலரால் உதைபட்டு மரணத்தை எதிர் நோக்கி விதி ஒன்றிருப்பதாக நம்பி அதையும் நொந்து வீணுகச் சாகும் வனிதையர்கள் மலிந்துவிட்டனர் பிரான்சில். மதுவில் மாது இந்த விபசாரத்தைப் பெருக்கிய சீமான்கள் எந்த் விதமான விழாவைக் கொண்டாடினர்கள் பிரான்சில் என்பதை நாம் தெரிந்துகொண்டால் இந்த வேண்டாது விபசாரத்தைப்பற்றி விரிவாக எழுதவேண்டிய வேல் ஏற்படாது. .عی و ... ۶۰ م ، பிரான்சு நாட்டுச் சீமான்களெல்லாம் பாரிசில் கூடு வார்கள். அங்கே ஒரு அழகான மண்டபத்தில் ஒரு ஆள் உட்கார்ந்து படுத்துக் கைகால்களே நீட்டிக் குளிக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/34&oldid=759832" இலிருந்து மீள்விக்கப்பட்டது