பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40’ TIರ್dತಿ ತಿಣ್ಣTಉT . - தான். ஆவேசத்துடன் 55 நண்பன அழைக்கிருன்: அவள் வசித்துவந்த அறையில் நுழைந்து சில கடிதங்: களையும் ஒரு புகைப்படமும், எடுக்கிருன். அவற்றின் தான் இவள் பெயர், நானு என அறிய முடிந்தது: - -- - . அன்றே எழுதத் தொடங்கிவிட்டான், நான ه. படி இவன் எழுதியது, நானுவை சந்தோஷப் துவதற்காக அல்ல. நண்பனின் சித்திரத்துக்கு: ட பளிக்கவோ, மார்க்கட்டில் இடம் பிடிக்க வோ, ல. நல்லோர்கள் தன் முயற்சியில் பங்குகொள்ள, டைத் திருத்த, வேண்டாதவைகளே விலக்க, நாட் கண்ணிய்த்தைக் காப்பாற்ற, நாய்போல் திரியும் தங்கையர்களுக்கு நல் வாழ்வளிக்க, விபரீதத்தை அபரா. தத்தின் மூலம் தடுக்காமல் அடியோடு தொலைக்க, விபசாரத்தின் கொடுமைகளுக்கு யார் காரணம் என்பதை, அகிலமறிய எழுதினன். பயன் கருதாது செய்யத் துணிந்: தான். பாவம், புண்ணியம் என்ற பாகுபாடில்லாமல்; பரோபகார சிந்தையோடு செய்ய முன்வந்தான். பலே பகல்கள், பல இரவுகள் ஓயாது எழுதி எழுதி ஓர்; ஒப்புயர்வற்ற இலக்கியத்தை, நானு' என்ற பேதைப் பெண்ணின் பெயரால் மகுடமிட்டுப் பிரான்சு நாட்டை, யும், பரந்த பாரையும், பவனி வர அச்சகத்திலிருந்து: வெளியே அனுப்பிவிட்டான். - . . .” of உண்மை நானயை விரட்டி விரட்டியடித்த போலிஸ்: காரன் இந்த நானுவை வாங்கிப் படிக்கின்ருன். எந்தச்i மோன் உண்மை நாளுவைப் பார்த்து எச்சில் துப்பினுஞ்ே; அந்தச் சீமான் தன் கடைவாயில் எச்சில் வழிந்தோடு: வதைக்கூடக் கவனிக்காமல் இந்த நானவைப் படிக், கின்றன். உண்மை நானுவைத் தூற்றியவர்கள் இந்த்; நானுவைப் போற்றுகின்றனர். இதை எழுதியது எழுத்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/40&oldid=759839" இலிருந்து மீள்விக்கப்பட்டது