பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி.சிற்றரசு 49. சமூக பலிபீடித்தில் சர்ய்ந்த மாந்தர்கள் அனைவரையும் கண்ணுற்ருன் . . . . ஜோல்ர் சிறு சிறுகதைகள் எழுதிப் பத்திரிகைக் நீர்க்ளிட்மிருந்து உதவி பெறுவான். புத்தகக் க்டைக் கிளுக்கு ஜோலாவின் போக்குப் பிடிக்கவில்கல. இவ்னுடைய கீழ்த்தரம்ான் கட்டுரைகளால் கடையின் tதிப்புக் கெட்டுவிடுமென அவர்கள் பயந்தார்கள். - அத்ற்கேற்ருற்ப்ோல் கல்லச் சீமான்கனேயும், அரயெல் சிக்ன்வான்களையும். கண்டித்து எழுதியதால் இரண்டு முறை வேலையிலிருந்து நீக்கப்பட்டான். இப்படித் ilஇன்னுடைய இருபத்தாருவது வயது முதற்கொண்டு தன் பேணுவை நம்பியே வாழ்ந்தான், ஜோலா மனம் இல்யாதவன். ஒவ்வொரு மணி நேர்த்துக்கும் அட்ட ஷ்னே போட்டுக்கொண்டு தன் எழுத்துப் போரைத் தொட்ங்கினன். நூல்களைப் பதிப்பிக்க அவனுடைய நண்ப்ரொருவர் முன் வந்தார். "ஜோலாவின் கதைகள் கிட்டுரைகள் ஒவ்வொன்ருக வெளிவர ஆரம்பித்தன. ஆவைகள் சமூகத்தின் அநீதியையும், அரசியல் அக்ர தயும் வன்மையாகக் கண்டித்தன. மலேயுச்சியி இருந்து அடிவாரத்தை நோக்கி விரைந்துவரும் பேராறு இங்ால் கருத்துக் கட்டுரைகள் இல்ான் இஞ்விலிருந்து கிளம்பின. அவனுடைய நாவல்கள ன்ேத்தும் அடிப்படையான கருத்துக்களின் மீது கட்ட ட் இடவை. தான் கண்ட் உண்மைகள எழுச்சிகரும் சிங்கியில், தரணிக்கு எடுத்துக் காட்டின்ை. சமூக இப்பில் கண்ட இந்ந்த் தாழ்வுகளை உலகுக்கு ஆண்டுக்திக்கிாட்டினன். கொடுங்கோல்ர்க்ன் எதிர்த்தின் ಸ್ಥಿಕ್ಖfಹಿಕ சர்டிஞ்ன். குறைமதியினரைக் கண்டி: இர்ன். வஞ்சகர்களைத் தன் எழுத்தம்பால் வாட்டினன் Lv 3. அவனுடைய நாவல்களில் நிலையற்ருேர், வஞ்சகர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/49&oldid=759848" இலிருந்து மீள்விக்கப்பட்டது