பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g2. எமிலி ஜோலா g உண்மைகளை எப்படி அனுப்பத் துணிந்தாயோ? உனக்கு நான் ஏதாவது கைம்மாறு செய்யாமல் விட்டிருந்தால்:

அதுவரை நீ கள்ளர்கள் கையிலகப்பட்டு ஆழியாதிருப்தி பாயாக. கடல் நீர், கண்ணிர் இரண்டும் உவர்ப்புடையது.இ வற்ருதது. மனிதன் மாண்டால் ஒருசமயம் கண்ஜ் னிர் வற்றிவிடலாம். வற்ருக் கடலே நீ வையகம்; இருப்பாயல்லவா? ஏன் ? அதற்குப்; இருந்தாயானுல் அண்டகோளங்கி ம் வந்து சேரும் என் தாயகப். இயறியாத மாவீரன் ஒருவன், டிரைபஸ் பெயருடையான், ' குற்றமற்றவன் ' என்று உன்னிடம்: சொல்லும்படி சொன்குன் என்று சொல். அந்த ஆறுதத் லோடு அந்தமண் உன் புனலோடு கலக்குமாக: இப்படிப் பலவாருகப் பேசிக்கொண்டே பல இரவுகள்.இ கழித்தான். இறுதியில் டெவில்ஸ் இவில் கொண்டு: 穩 道: s: போய்த் தள்ளப்பட்டான். 雞 பஏதாவது செய்தி இருக்கின்றதா சொல்ல ? என்றி? னர் மாலுமிகள். நான் குற்றமற்றவன்' என்ற ஒரேதி பதில்கான அவன் கொன்னுன் బెణ్ణి: • معجی .முதற்பாகம் முற்றிற்று يبجسم معي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/91&oldid=759895" இலிருந்து மீள்விக்கப்பட்டது