இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
t3 0 முருகுகந்தரம்
கட்டுப்பாட்டுக்கு
உட்படுத்தப்பட்டும்
துனறும மாணவாகள
நம்மை
நேரடியாக
எதிர்க்க முடியாமல்,
கோரிக்கை என்னும்
போர்வைக்குள் புகுந்து கொண்டு
போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் சீனிவாசன்
உண்மைதான்
ஆனால்
அவையாவும்
அவர்கள் நன்மைக்குத்தானே
செய்யப்படுகின்றன்:
கறிவேப்பிலை
சிறு செடியாக இருக்கும்போது
அதன.
நுனியைக் கிள்ளிவிடுவது
அது நன்றாக
வளர வேண்டும்
என்பதற்குத் தானே?
துணைவேந்தர்
மாணவர்கள்
அப்படி எடுத்துக் கொள்வதில்லையே! (மேகலை உள்ளே வருகிறார்)
யார் மேகலையா?
வாருங்கள்!
உங்களைத்தான்.
ஆவலோடு
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
(மேகலை எதிரில் உள்ள இருக்கையில் அமர்கிறார்)