பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 156 நெடுமுடி:

ęr&][306, f= - அதிகமாகப் பாராட்டுகிறீர்கள், மேகலை:

இல்லை! தகுதியறிந்து தான் பாராட்டுகிறேன். அதோஎதிரில் தெரியும் வள்ளுவர் சிலையைப்பாருங்கள். அமைதியும் கம்பீரமும்மிக்க அழகான சிலை! பெங்களுர்த் தமிழ்ர்கள் ஆர்வத்தோடுஇச்சிலையை எடுத்திருக்கிறார்கள்! இன்று காலைநடந்த தென்ன?

முதலமைச சரைத திறக்கக் கூடாது என்று சொல்லிக் கன்னட சங்கத்தார். தடை வாங்கி விட்டன. உலகத்திற்கே பொதுவானவள்ளுவன் மொழிவெறியால் ஒதுக்கப்படுகிறான் சாதிமொழி மதம் எல்லாவற்றையும் கடந்து தாதலால் ஒன்றுபட்டிருக்கும் நீங்களும் அம்ரிதாவும் இனி 事》 < உருவாக விருக்கும்

புதிய சமுதாயத்தின் விடி வெள்ளிகள்!