இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
49 0 முருகுகந்தரம்
lன:
ஈழத்தமிழர் இன்றுநெருப்பாற்றை நீந்திக் கடந்து கொண்டிருக்கின்றனர். எங்கள்தாயகத்தை மீட்க நாள்தோறும் பெண்டிரும் சிறுவருங்கூட சூறைக்காற்றில் பட்ட மாம்பிஞ்சுகளாக உதிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நான் திருமணம் செய்துகொண்டு வாழ முடியுமா?
நம்பி:
பின் என்ன துப்பாக்கி எடுத்துப் போர் முனைக்குப் போகப் போகிறாயா?
гiaят:
அவசியம் ஏற்பட்டால் நான்அதையும் செய்வேன்
நம்பி:
வினா
அரிதாகப்பூக்கும் குறிஞ்சிமலர்
வாழ்க்கைப்படவேண்டியவள்.