பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நிறைய மதிப்பெண்கள் பெற்றவர்கள், ட ஒட்டமும் நடையுமாக முன்னேறக்கூடிய அவர்களுக்கு முழு நேரப் படிப்பு சரி. ! களுக்கு? பகுதி நேரப் படிப்பே சரி, ஏன்? , ழெள்ள படித்துப் பட்டம் பெறக்கூடிய மதிப்பெண்கள் குறைந்தவர்களெல்லாரும் படிப்பிற்கு, பட்டப்படிப்பிற்கு இலாயக்கிந்து என்பது தவறு. அத் தவருன_கருத்தை, ! கருத்தை அறிஞர் உலகம் கைவிடுவதாக்! வி கைவிடுவதாக. ஒட்டப் பந்தயத்தில் ஈடுபட முடியா, எல்லோரும் உடல் நலம் அற்றவர்களா? பயிற்சி பெற உரிமையற்றவர்களா? வி% களில் கலந்து கொள்ள உரிமையற்றவி வினைகளை மேற்கொள்ளத் தகுதியற்றவர்க.ை கல்லூரிப் படிப்பு இருவகையாக வேண்டும். முழுநேரப் படிப்பிற்கும் பகு படிப்பிற்கும் ஏற்பாடு செய்யவேண்டும். ஒ கல்லூரியும் பட்டப் படிப்பிற்கு ஏற்பாடு போதுமா? போதாது. உயர் பட்டப் படி ஏற்பாடு செய்யவேண்டும். இதிலும் மு. படிப்போடு பகுதி நேரப் படிப்பிற்கு வ வேண்டும். தரத்தைக் காக்கும் பேரால் வ ஒடுக்குவது நல்லதன்று. தரங்கெடாது வா பெருக்க முடியாத கல்வி உலகம் அறிஞ ஆகுமோ? ஆகாது. கல்லூரிப் படிப்பைப் பொறுத்த 'இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை நிலை மாற வேண்டும். உயர்நிலைப் படிப்ை தும் நேரே கல்லூரிக்குச் சென்ருல் கல்லூரிக் கல்வி பெற முடியும் என்பது முறை. காலத் தேவைக்குப் போதாத முன்