இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சம்பிரதாய விரோதமும், பிழையும் இந்த விளக்கங்களில் இருத்தல் கூடும். இந்தத் துறை யில் புகுந்து நலம்பெற்ற பெரியார்கள் அவற்றை எடுத்துக் காட்டினல், அவற்றைத் தெரிந்து கொண்டு திருத்தம் செய்து பயன் அடைவேன்.
இந்த விளக்கங்களைச் 'சங்கரகிருபா’வில் வெளியிடுவதற்கு ஆசி கூறியருளிய பூ சிருங்ககிரி ஜகத்குரு பூரீமத் சங்கராசாரிய ஸ்வாமிகள் அவர்களுடைய திருவடியைச் சிந்தித்து வந்திக் கின்றேன். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் பூரீ கே. ஆர். வேங்கடராமையரவர்களுக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காந்தமலை’ கி. வா. ஜகக்காதன் சென்னை-28, 5–2–64