இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழுத்து - சி.சு. செல்லப்பா
கவிதைகள். கடிதங்கள் பகுதியில் 'எழுத்தும் அதன் முயற்சிகளும் என்று 'எழுத்து' க.நா.சு மயமாகவே காட்சி தருகிறது! அது - செல்லப்பா எல்லோரும் நினைப்பது போல தன் கருத்துவின் சரி என்று சாதிப்பவர் அல்ல, அவர் எல்லோரது கருத்தையும் வரவேற்கக் கூடியவர் என்கிற அவரது தாராளமயக் கொள்கையையும் எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.
150