பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

97


பலராமன் சென்றபிறகு, மரக்கிளைகளை நிமிர்த்துத் துகிலைத் தந்தான். என்பது இங்குக் குறிக்கப்படும் வரலாறு.

இந்த வரலாறு சிந்தாமணி நாமகள் இலம்பகம் 209 ஆவது பாடலும் குறிப்பிடுகின்றது.

இது தமிழ் நாட்டில் மட்டும் வழங்கி வந்த செய்தி.