பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுண்ணும்பு குத்தும் பாட்டு ( 1.) மாவிலிங்கம் ஏலேலமடி ஏலம்

கட்டை வெட்டி எண்ணிக்கைதான் கோலி வெட்டி ஏலமுன்னு போட்டு விட்டார்; ஏலத்தில் கொறஞ்சு துன்னு எண்ணிவிட்டார் கார்ட்டன்துரை; எல்முன்னு கூறுங்கடா, எழுலாந்தர் இல்லேஎன்னு. கம்பங்கொல்ல ஒரத்திலே காட்டுப்புரு மேய்விட்டுக் கதவை கல்லாத் த்ெறந்ததல்ை x -

காட்டுப்புருக் கப்புதையா: சோளக் கொல்ல ஒரத்தில்ே

ஜோடிப்புரு மேயவிட்டேன் ஜோடிரெண்டும் தெற்ந்ததன ல் ,

சொக்குதையா சோளத்தைத்தான்.

( 3 )

மலைமேலே,காய்ப்பது சுண்டைக்காய் நப்பறை மயிரைப்புடிச்சிழுத்தர்ல் சண்டைக்கா கப்பதை வேலியிலே காய்ப்பது வெண்டைக்காய் நப்பறை வெள்ளிப்பணத்துக்கு உண்டாக்க ப்ேபறை. அரிவாள்கொடுவாள்ே இரும்பாக்க வல்லவன்; அம்மிக் குழவியைக் கருங்கல்ல்ாக்க வல்லவன்;. செத்த பொணத்தைச் சவமாக்க வல்லவன்; சுவரேறிக்குதிச்சால்,முடமாக்க வல்லவன்; கண்டுக்குஞ்சு நத்தைக்குஞ்சு நாகசுரம் ஊதவே, காலாயிரம் சிலப்பேனு மத்தளங்கள் கொட்டவே சிறுகெளுத்தி, பெருங்கெளுத்தி தீவட்டி புடிக்கவே சென்ன குன்னி ராஜா தெருவீதி வாருர்