பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விராட பர்வ ஏற்றப் பாட்டு 29,

துரோபதை தகப்பன், தோழமகா ர்ாஜன் சுந்தர அழகி மைந்தனபி மன்னன், வந்தவர் மகிழ்ந்தார் (வந்தவனக் கண்டு.) உத்தரை தனக்கும் உற்றதம்பி மன்னர்க்கும் நல்லமணம் செய்தார்; நாரர்யணு ராமா!