பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அரிச்சந்திர்ன் ஏற்றப் பாட்டு

மயானம்காக்க வந்த வகைஎனக்குச் சொல்லும்; காற்பதியால் ஒண்ணு. என், நாயகியை வித்து கற்பொருள் தரகு சம்பளம்ஆச் சென்ருர்; என்னேயேநான் வித்து ரிஷிருணத்தைத் தந்தேன்: செத்தமா டுாச்சேன்; சுடலைதனைக் காத்தேன்; அம்பதயால் ஒண்னு அசத்தியம் வராமல் கால்பணமும்தந்தால் தகனம்செய்து வைப்பேன். அழுதுமெள்ளப் போயி மறையவனக் கேட்டாள்; கெதியில்லே என்ருன், எத்தன்விச்வா மித்திரன். காசிமகா ராஜன் பாலனே முறித்து அறுபதியா லொண்ணு. அழுதவள் வரச்சே, வழியினிலே போட்டான். - அவள், ஏங்கியே புலம்பித் தாங்கியே எடுத்தாள்: - தன், மைந்தனக்காணுமல் மதனவல்லியும் புலம்ப காசி மகாராஜன்-அந்தக்-கள்ளரையும் புடிக்கத் தாதர்களை விட்டான். (தூதர்களும் ஓடி) ாழுபதியால் ஒண்னு. ஏந்திழையைக் கொண்டு ராஜன்முன்னே விட்டார்; அவள், வாக்குகளைக்

கேட்டார். - • * - குழந்தைகள் இருக்க-கான்-இல்லை.என்ருல் போமோ மயானம் கொண்டுநீங்கள் வீரபாகன் கையால் சிரந்துணித்து வாரும்; எண்பதியால் ஒண்ணு. எந்திழையை வெட்டிச் சேதியினே அனுப்பும்; சந்திர மதியைத் தலைகுனியச் சொல்லிச் சந்திரவா ளாலே தாங்கியவன் ஓங்க வான்வளரும் தேவர் வந்துகை புடிக்க என்றன்கை புடிச்ச ஈசனே, சரணம்; தொண்ணுாறுடன் ஒண்னு. - உன், துன்பமெல்ல்ாம் போச்சே!-உன்-சீமையுனக்

காச்சே! - - . . . .” சத்தியம் உனக்கே தரணியரிச் சந்த்ரா, ஒரு, பொய்சொல்ல மாட்டாமல் பொண்டுபுள்னை

வித்தாய்: • - . .