பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு 41

இலங்கைரா வனனே ஏதுவதை செய்தார்? இலங்கையைக் கொளுத்தித் திரும்பினர் அயோத்தி. இருபதியால் ஒண்ணு, இருபதியால் ரெண்டு, இருபதியால் மூனு, இருபதியால் நாலு. - இடியும்பெருங் காத்தும் மழையும்வரக் கண்டேன்; இருபதியா லாறு, இருபதியா லேழு, இருபதியா லேழு, இருபதியா லெட்டு. இந்திரன் சபைக்குப் பஞ்சவர் கடந்தார்; முருகருக்கே வள்ளி மோகனப்பொண் ஆள்ை; கந்தருக்கே வள்ளி கல்யாணப்பொண் ஆள்ை; முருகர்சங்கி திக்கே வருவார்லட்சம் கோடி, முப்பதியால் ஒண்ணு, முப்பதியால் ரெண்டு, முப்பதியால் மூணு, முப்பதியால் நாலு. முறுக்குச்சுட்ட எண்ணெய், கரிக்கு தடா கண்ணே; முப்பதியா லாறு, முப்பதியால் ஏழு - முப்பதியா லேழு, முப்பதியால் எட்டு; மோகபாண்ம் விட்டார்; மூலபலம் எல்லாம் மூலபலம் சண்டை முடியும்ராமர் கையால் காரதர் பொறந்தார், பாரதம் நடக்க. காங்ககாலு பேரும் நாரதர்க் கடிமை; காற்பதியால் ஒண் ணு, நாற்பதியால் ரெண்டு, காற்பதியால் மூ ணு, காற்பதியால் நாலு. நாககன்னி தேரை நடத்தும்.லட்சு மணனே, நாற்பதியா லாறு, காற்பதியா லேழு, நாற்பதியா லேழு, நாற்பதியா லெட்டு; . நந்தன்போன்ை காணும், நடேசர்பாதம் காண; நந்தனுக்கு மோட்சம் தந்தாரே நடேசர்: - அம்பிலே சமர்த்தன், அருச்சுனன் ஒருவன்; அம்பெடுத்துப் பூட்டி அனுப்பினர் படைக்கு. ஐம்பதியால் ஒண்னு . ஐம்பதியா லாறு. அலைகடலில் மாயன்.அமிர்தம்கடைஞ்சாரே. ஐம்பதியால் ஆறு, ஐம்பதியால் ஏழு, ஐம்பதியால் எழு, ஐம்பதியால் எட்டு.