பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ ராமர் ஏற்றப் பாட்டு 45.

வந்துமே பொறக்க, அதை, கோசலே சுமித்ரை கைகேயிக்கும்ஈய அவர்கள்கெர்ப்ப மாகி ராமர் லக்ஷ்மணர் பரதர் சத்ருக்னர் கால்வராய்ப் பொறக்கத் தசரதர் கண்டு மனமகிழ்ச்சி கொண்டு வசிஷ்டகுரு வாலே நாமகரணம் செய்து சகலவித்தை தன்னை - தாம்கற் றுணர்ந்தார், அப்போ, கெளசிக முனியும் தசரதரைக் கண்டு, ராமரைத் தருவாய், z என்றுமுனிகேட்கப் பொண்அவளைக் கொல்ல ராமனேதுக் கையா? நான்.அவளேக் கொல்வேன். என்று, தசரதரும் சொல்லக் கவுசிகரும் அப்போ கனத்தகோபம் கொள்ள, வசிஷ்டமுனி வந்து, தடையின்றியே ருேம் ராமரை அனுப்பும்; என்றுகுரு சொல்ல ராமலகல் மணரை முனியுடன் அனுப்ப, மூவருமாய்க் கூடி யாகசாலை வந்து வேள்வியை நடத்தத் தாடகையாள் வந்து வேள்விதனில் அப்போ கோமயத்தைப் பெய்து வேள்வியை அவிக்க, ராமரவர் தாமும் தாடகையைக் கொன்று, சுபாகுமா ரீசனேச் சிகூைடியது செய்து, அகலிகையாள் சாபம் அன்புடன்ே தீர்த்து, மிதிலைநகர் வந்து மூவரும் சேர்ந்து சனகரைக் கண்டு வில்லையும் வளேச்சு வேடிக்கைகள் செய்து ரெண்டுதுண்ட மாக வில்லும் ஒடிய வீசியே எறிஞ்சு சிதைமணம் செய்து தம்பிமூவ ருக்கும் தாம்மணம்செய்தாரே. ஒருபதியால் எட்டு. வருகும்வழி தன்னில் பரசுராமர் கெர்வம் பங்கமும் படுத்தி வில்லையும் பறிச்சு . வருணன், அடைக்கலமா வச்சுப் பரசுராமர் தன்னைத். தபசுதான் செய்யத் தானுமே அனுப்பி அயோத்திநகர் வந்து அரமனே புகுந்து