பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ ராமர் ஏற்றப் பாட்டு 4ገ

ஆசீர்வாதம் பெத்துப் பஞ்சவடி தவத்துப் பர்ணசாலை கட்டிப் பாங்குடன் இருக்க, இருக்குமந்த நாளில் சூர்ப்பனகை யாளும், பூநீராமரைக் கண்டு மோகமுடன் கேட்க, பூரீராமரும் அப்போ சீதையாள் இருக்க, - உன்னைநான் விரும்பேன் என்றுசொன்ன போது சூர்ப்பனகை யாளும் கனவாதுகள் செய்ய, தம்பிலகி, மணனைத் தானுமே விடுத்து மூக்குமுலை தன்னைத் தம்பியும் அரியச் குர்ப்பனகை யாளும் கரதுாஷணு ளண்டைப் படுகலகம் மூட்டிப் பட்ட பாடு கேளாய்; ராமலகன், மணரும் அவர்களே அடுத்து, மோகமது கொண்டேன்; தம்பியை விடுத்தார்; தம்பியை விடுத்து மூக்குமுலை ரெண்டும் வாளாலே அறுத்து (வடிவுபங்கம் பண்ணி)க் கழுத்தையும் புடிச்சுக் கடக்கத்தள்ளி விட்டார்; முன்னேபோய் வருவேனே என்றுமே அழுதாள். கரதுரஷணுள் தாமும் சேன்ேயுடன் வந்து . . பூரீராமரை எதிர்க்க-ஐயன்-கோதண்டம் வளைச்சு ஒருகணை விடுத்துச் சேனைகளே எல்லாம் கண்டதுண்ட மாக்க, கால்போனவர் சில்பேர்; தலைபோனவர் சிலபேர்; முண்டமானர் சிலபேர்; முண்டத்தை எடுத்து மோதுவார் சிலபேர்; தண்ணிதண்ணி என்று தவிப்பார்கள் சிலபேர்; இவ்வித மாகச் சேனைகளே எல்லாம் - ரத்தவெள்ளம் ஆக்கி-அவன்-தம்பிமாரைத் தானும் சிரசையும் அறுத்துக் கரதுாஷளுள் தம்மைக் கண்டதுண்டம் செய்து, பஞ்சவடி வந்து, தங்கியே இருக்கச் சூர்ப்பனகை யாளும் - லங்கைநகர் ஆளும் ராவணன் இடத்தில் வந்துமேதான் நின்று. புலம்பியே அழுதாள் ராவணனும் கேட்டு மாரீசன் தன்.னே

- 3.