பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 யூரீ ராமர் ஏற்றப்போட்டு

மூலபலம் மாண்ட சங்கதிய்ைத் தானும் ராவணன் அறிந்து மகோதரனே விட்டுச் சண்டையது சேய்ய ராமபாணம் பட்டு வைகுண்டமே சேர ராவணனும் அப்போ தேரேறி வந்து ரீராமரை எதிர்க்க பூரீராமரும் அப்போ தேரேறியே. தாமும் மாவலியும் தானும் இரதமது விடுக்க ரனகளமே வந்து இருவரும தாக - எதிர்த்துச்சண்டை செய்து ராவணன் வயிற்றில் அமிர்தகலசங் தன்னே உடைத்துராமர் தாமும் தேரையும் உடைத்துச் சாரதியைக் கொன்று ராவணன் தனையும் (எதிர்கொண்டு நின்று) பத்துமுடி தன்னேக் கொத்துடன் அறுத்து வைகுண்டமே சேர, அன்று விபீஷணன் அண்ணன்மேல் விழுந்து தானுமே புலம்பி ஜாம்பவரால் தேறி அனுமாரை அழைத்துச் சீதையை அழைத்து ராமர்சேவை காணச் சமயம்.அம்மா என்று அனுமார் விபீஷணரும் அம்மனுடன் சொல்ல ஜானகி எழுந்து சுவாமி தரிசனமே செய்யஐயன் லக்ஷ்மண&னக் கொண்டு. அக்கினியை வளர்த்து, அதில், அம்மனே விடுக்க அம்மனும் முழுகி ராமர்முன்னில் கிற்கத் தசரதரும் வந்து மகிழ்ச்சியது கொண்டு வைகுண்டமே சேர ரீராமரும் சீதையும். லகங்,மண ருடனே சேனையுடன் கூடி ரதமதுதான் ஏறி.லங்கைமூதுTர் தன்னே சீதையாள் தனக்குத் திருவணயும் காட்டி வரும்வழியில் உள்ள சங்கதிகள் எல்லாம் ஜானகி தனக்குக் காட்டியேதான் வந்து பரத்துவாஜ ருடைய விருந்து மது கொள்ள பரதனுக்குத் தானும் அனுமாரை விடுத்துத் தம்வரவு தன்னேக் குகனுடனே சொல்லித் து.ாதரனு மாரும்:ர்ாமங்டம் வந்தார்: