பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தொழில்கள்

முக்கியமாய்ப் பூஜைகொள்ளும் மூங்கிலடிப்பிள்ளையாரே, நாற்கலம் பச்சரிசி, நாலாயிரம் செவ்விளநீர், 3, ...நாணயமாய்ப் பூஜைகொள்ளும், காவலடிப் பிள்ளையார்ே, வடக்கே மழைபெய்ய வாசல்மண்ணு வறண்டோட,

வாசல் மணலிலே வார்ப்பிச்சோம் பொன்கரகம்;

தெற்கே மழைபெய்யத் தெருமண்னு வறண்டோடத் தெருவு மணலிலே திட்டினுேம் பொன்கரகம்.

நாற்று கடவுப்பாட்டு - 1. அழகழகாச் சிந்துறது, பரமசிவன் மின்னுறது. பொழுது சருவருது, பொன்னல்லவோ மின்னுறது? 3. சந்திரரே,குரியரே.ஜோதி பகவானே, இந்திரன் நோக்கியல்லோ-நான்-எடுத்தேன், இளமுடியை : 3. செங்கல் அறுத்த புதுமையைப் பாரேன்: சீராட்டின் போட்டபுதுப் பந்தலைப் பாரேன்; செங்கலும் மங்காமே சேப்பும் குலுங்காமே என்.குரலும் மங்காமே வந்திறங்கும்.நாயகனே!. 4. எத்தமான குதிரைஏறி அழகுசம்பாஒழுங்குடனே போர்த்தக் குடையும் பொன்னலே ஆபரணமும் பொழுதுவந்து கிக்க்ருங்க் பூக்குடைக் கீழே.

  • படியளக்கும் தரும்ர் 1. தலையை இடிக்குதடி தையலே, உன்பர்தம். மழையும் மழைச்சாரலும் வரவிட்டி இந்தப்பக்கம். 2. ஒசந்தகரை தணிஞ்சசேல், ஒத்தைச்சோமன், மேலே

போட்டு . r -> - . . * * --> * <

B. காட்டிலே கட்ட்ைவெட்டிக் கடலோரம ஊறல்

போட்டுக்

காசி மகாராஜாகால்நடையாங் வரலாமோ?