பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ήίο தொழில்கள்

ஈச்சங்கர்ட்ாம், இருண்டசோலை இருக்கிருன்னு வரச்சொல் லுங்க: இருந்தால் இருக்கும் இடம்; இருள்ப்ோனுல் தங்கும் இடம், போல்ை இருக்கும் இடம், பொழுதுப்ோல்ை தங்கும் இடம்; தங்குவேன இங்கே: மெல்லத் தரிப்பேனே தாயார்மனம்? தாய்அறிவாள் புள்ளே குணம்:

டிசியறிந்து பால்தருவாள்;

பாலன் பிறந்தாண்டி,

புதினெட்டாங் தேதிக்குள்ளே, தம்பி பிறந்தாண்டி தரணிஇந்த நாளேயிலே; ஒர்ளாகிப் போகுது; நடக்கவேனும் தென்மதுரை; தென்னங் தெருவிலே தேரோடும் வீதியிலே மன்னன் மகளாலே மகராசன் வீடுதேடி, வீடுமல்ல, சோடுமல்ல; எதிராளி ஒருவன்அலல; பாடுமல்ல; பிறப்புமல்ல்; பகையாளி ஒருவன்அல்ல; ஒருவர் மயிர்புடிக்க ஒன்பதுபேர் வேதம்சொல்லப் பலபேர் மயிர்புடிக்கப்பன்னெண்டுபேர் வேதம்சொல்ல் வேதப் பொருளேய்ம்மா, விளையாடும் பார்வதியே, பச்சைப் பொருள்ையம்மர், உன் பாவனையை ஆரறிவார்? ஆரை சினேப்பேனம்மா, அளவற்ற சிந்தையிலே? - - எவரை கினேப்பேனம்மா, எண்ணமிட்ட சிந்தையிலே?" எண்ணுதள்ண்னமெண்ணி ஏழ்ைமணம் குன்னுறேனே: கல்லோடி உன்மன்சு? இரங்கலையோ எள்ளளவும்: ' ஆராருகர்வ்லோ, ஆதிசத்தி உன்காவல்: எவரெவர்காவ்லேர், ஏழுசக்தி உன்காவல்: சக்தி உமையவளே, சமயம் பதியிைரம்; * - சரணம், ச்ர்ண்ம்.அம்மா, சாச்சாங்கம் நிர்ன்சரணம்; நான்தானே பொண்பொறந்தேன்? காட்டில்ேயும்

பொண்இலேயோ?