பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ኸየ 4 துர்ரிப்பர்ட்ல் -

பயறு கலந்திருக்கும் பல்கல்மும் பச்சரிசி, அரஹரா முருகையா, *... ".. - பச்சைமுத்து வாசலிலே பாக்குமர்ம் காவல்தானே?. அரஹரா முருகையா, - . சின்னமுத்து வாசலிலே சிலுவைமரம் காவல்தானே?

அரஹரா முருகையா, . . . . காவலுக்கு உள்ளேயோ களவுவரப் போகுது?

அரஹரா முருகையா, எல்லேக்கு உள்ளேயோ இடருவரப் போகுது?

அரஹரா முருகையா, : போகட்டா என்தாயே போய்வரட்டா மாரிக்கண்ணு?"

அரஹரா.முருகையா, மாரிமகம்ாயி மகுடசொம்பு ராஜாத்தி,

அரஹரா முருகையா . . . . . " குப்பத்து மாரிக்கண்ணு, கொலுவில் அலங்கர்ரி,

அரஹார் முருகையா, f .۰۰۰ .۲ ... - அலங்காரம் படைச்சவளே, ஆண்டிமை செய்தவளே,

அரஹரா முருகையா, உன்னேவிட ஒருவரில்ல; உதவி துணை ஆருமில்லை; அரஹரா முருகையர், - - -- ஆரையோ நான்கினைப்பேன் அளவற்ற சிந்தையிலே

அரஹரா முருகையா, ... . . . . . . . எவரை நான்கினப்பேன், எண்ணமத்த சிந்தையிலே:

அரஹரா முருகையா, . . . . . . . . . . . . எண்ணமெல்லாம் ஒண்ணுச்சுதே! ஏழைமனம்,

g 4.

母 . . ، ۰ - « : ۲ جسدகுன்னவாச்சே,

அரஹரா.முருகையா, குன்னம்பேர்ல் கட்ன்.வெட்டிக் கோபுரம்போல்தீவ்ார்த்து,

அரஹரா.முருகையா, 篮 கோபுரமும் பொன்ேைலயாம்; குடவிளக்கோ முத்தால்ே;

அரஹரா.முருகையா,

மாமஞர் பூசிைiன்னும் மணிவிளக்குப் பொன்ேைல்:

அரஹரா முருகையா,