பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுண்ணும்பு இடிக்கிற பாட்டு

காலையிலே- என்சாமி. வந்தவங்க காலெலும்பு கோவுதையா;- ஐலசா விடியக்காலம். என்சாமி. வந்தவங்க விரல்எலும்பு- என்சாமி- கோவுதையா;. ஐலசா தொட்டிலிலே. என்சாமி போட்டபுள்ளை துரக்கிப்பார்க்க.என்.சாமி- கேரம்இல்லை;- ஐலசா ஏணேயிலே- என்சாமி. போட்டபுள்ளே - - எடுத்துப்பார்க்க என்சாமி. கேரம்இல்லை;- ஐலசா ஆணுேடே. என்சாமி. பொறக்கலையோ? . ஆலமரம்.என்.சாமி. வைக்கலேயோ?. ஐலசா பொண்ணுடே. என்சாமி. பொறக்கலையோ?. ஒரு புளியமரம். என்சாமி. வைக்கலேயோ?-ஐலசா வீதியிலே- ஏலேலோ. பொன்னம்மா. கல்லுரலு, வீசிவீசி. ஏலேலோ. பொன்னம்மா, குழந்தையிலே, காலுவெள்ளி மோதிரமாம், ஏலேலோ- பொன்னம்மா, கண்ணேச் சுழற்றுதடி, ஏலேலோ பொன்னம்மா, பாதையிலே. ஏலேலோ. பொன்னம்மா. பாலேமரம் பண்பளன்னு- ஏலேலோ. பொன்னம்மா. பாலைமரம் பூத்திருக்கும். ஏலேலோ- பொன்னம்மா, மாமன்மகன். ஏலேலோ. பொன்னம்மா, இறைக்கும் தண்ணி. ஏலேல்ோ. பொன்னம்மா, அத்தனையும். ஏலேலோ. பொன்னம்மா, சக்கர்ையாம்; கள்ளேரி. ஏலேலோ. பொன்னம்மா, மண்எடுத்து கச்சிதமாய். ஏலேலோ. பொன்னம்மா, மச்சுக்கட்டி மச்சுக்குள்ளே. ஏலேலோ. பொன்னம்மா, ரெண்டுகிளி மாருட்டம். ஏலேலோ. பொன்னம்மா, செய்யுதடி.

{ வேறு )

வண்டிகட்டி மாடுகட்டி. ஏலேலமடி ஏலம் மீட்ைசியம்மன் கூண்டுகட்டி. ஏலேலமடி ஏலம்