தறிப் பாட்டு 83.
(4)
பார்த்தபின்பு கொஞ்சம் மண்ணை எடுத்துப்
பாவைக் கொடுத்து நூலைச் சுருட்டி
நேர்த்திய தாக முருகன்திரு வடியை
கினேவினி லன்பாய்த் தொழுதே இறைஞ்சிச்
சொந்தக்கப்பல் ஒட்டும்வகை- கப்பல்
துறையறிந்து தமிழ்பாட
家 事 #
அளரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்சு; வரும்அலா ரெல்லாம் வாரியே போடு: நனேயடா பொய்ந்நூல் இல்லாத படிக்கு;
கல்லபா னேயிலிட்டுக் கல்லின்மேல் கவிரு கனேயடா மூனுகாள் ஆனபிற்பாடு - ." நேராகக் காஞ்சபின் சீராக இழைச்சுப்
புணையல் பதினெட்டுக் கொண்டோடி வாடா;
போய்ப்பாவு தட்டு ஆவலாய் ஒடு; மனையடா சாம்பல் எடுத்துக்கொண்டு வாடா;
வரிசுருள் பெரிசுருள் வரிசையாய்ப் பாரு; எணயலும் சருகளே இப்பால்வரும் பாரு:
எமனிட்டு ஒருகையும் கமனேயும் பாரு; திரியான கருதலேயும் ஒட்டுக்கும் தட்டு; உறுத்தட்ா முளை புடுங்கித் தெரியவே வையடா:
உருட்டடா, பாவுதனைச் சுருட்டிகனேத் தாடா: ஏலேலோ-மயில்-வேலோனே! -
( 5 ). நகனச்சுவந்த பாவு தன்னை மைக்கா
கனக்கிர்த குதிரை தன்னைப் புடிச்சுக் கால்டர்ப்பிய்ே மேல்ஆள் பூட்டி,
3.