இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மாந்தோப்பு 29
மனத்தில் உள்ள தீமைகளை அகற்றிச்சுத்தப்படுத்தாமலும், மனத்தில் இறைவனை நிறுத்தி வணங்காமலும், வீணாக கடவுளைப் பற்றியும் பக்தியைப் பற்றியும் பேசுகின்றவர்கள் பொடோவைப் போன்றவர்கள் தானே.
முதலில் நல்ல எண்ணம் வேண்டும்! இரண்டாவது இறைவனிடத்தில் அன்பு வேண்டும் அதன்பிறகு தான் கடவுளைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டும்.