இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44ஏழாவது வாசல்
அறிவற்றவர்களிடம் பழகுவது எப்போதும் ஆபத்தானது. பழகிவிட்டால், நாம் வெறுத்தாலும் அவர்கள் நம்மை விட்டுப் போக மாட்டார்கள். அவர்களுடைய தொல்லை நீங்கும் வரை அவர்களை விரட்டி ஒதுக்குவது தான் நாம் செய்யத்தக்க செயலாகும்.
தாழ்ந்தவர்களோடு அன்பு கொள்ளக் கூடாது.