இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
21
________________
21 திருக்கிறார். அப்படியிருக்க, தி.மு.க.வினர், திரவிட நற்றிரு நாடு என்று குறிப்பிடுகிறார்களே யன்றி, அதற்கு முன்புள்ள எழிலொழு கும் பரதகண்டத்தையும்', 'தமிழணங்கை'யும் ஏன் இணைத்துக் கூறு கிறார்களில்லை!
நம்மைப் பொறுத்தமட்டில் நாம் அன்றைய இலக்கியச் சான்று களைச் சார்ந்து நிற்கவில்லை. ஏனென்றால், அன்றைய இலக்கியத்தில் காண்பது ஒன்று இன்று யதார்த்தத்தில் உருவாகியிருப்பது ற்றொன்று. இன்றைய யதார்த்தம் நமக்கு வழிகாட்டுவதா? அல்லது யதார்த்தத்திற்குப் புறம்பான அன்றைய இலக்கியம் நமக்கு வழி காட்டுவதா? இன்றைய பிரத்யட்சச் சூழ்நிலையும், சரித்திர வளர்ச்சியும், மக்கள் விருப்பமும்தான் நமக்கு ஆதாரம்.