இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்தினர்
என்ற்ரைத் தையையின்
எண்ணம் புதுக்கினள்! “இல்லைஇல்லே அவரின்-உயிர் சென்றும றைந்தது;
சென்றும றைந்ததே" என்று கதறினளாய்.-"நான் அன்ருெரு தீக்களு .
கண்டதைப் போல அடுத்தொருநாளுங் கண்டேன்;-வான் சென்று மறைந்தது
மெய்யென நம்புவேன் செம்மலின் ஆருயிரே" 2
'அத்தைவத் தாரக்
கனவினில் நானுமென் ஆருயிர் உற்றவரும்-மலர் மெத்தையின் மேலமர்த் -
தின்பமாய்ப் பற்பல மேவி மகிழ்ந்திருந்தோம்!-உயர் புத்தம் புதுவுடை
பொன்னகை, கைவன் இச்சூடி ஆங்கிருந்தேன்!-என் அத்தன்வெண் பட்டுடை
மின்னிட வே,யெழில் ஆர்ந்தரு கேயிருந்தார்! 3
31