இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
கைகளி ரண்டுமே
பின்னி யிருந்தன! காற்றில் பறந்திருந்தேன்!-"முகில் மொய்குழ லே,உனே
நான்மணப் பேன்;இது மெய்" எனக் கையடித்தார்!-'என் செய்கதி ரே.நில
வே,உயி ரே,மனம் செய்குவீர்” என்றழுதேன்1-ஆங் கெய்கண போலவென்
அத்தைவத் தார் உளம் ஏங்க எழுந்துவிட்டேன்'
கேளிது காண்மக
ளே, உன்றன் மேனிக்கிச் சேஆல நிறக்கவில்லை;--இது கோள்' என வெள்ளே
நிறத்தொரு சேலை கொடுத்துத் தென்றுரைத்தார்!- அம்ம! வாளில் எனப்பிளந்
தாலும் மகிழ்குவேன்! வெள்ளை உடைகொடுத்தார்-பின் தோளிலச் சேவை
புரண்டிடக் கண்டேன்; துவண்டுகண் ணிர்வடித்தேன்!”
32