பக்கம்:ஐயை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

'மற்றவர் சேர&னத்

துரக்கியென் கைதந்து, "மகளே! இக் குழவியைப்பேண்-எனச் சொற்றவர் செம்மலைக்

கைப்பிடி யாய்க்கொண்டு சென்று மறைந்து விட்டார்!’-என் துற்ற கருவைச்

செவந்தியின் அன்னேக் குரைத்துக்கண் ணிர்பொழிந்தாள்-தான் பெற்றவள் அல்லவள்

ஆயினும் துன்பெனும் பெண்மைக்கத் தாயழுதாள்!

ஆங்கவர் பேசி

யிருக்கையி லே,சிலர் அங்குவத் துற்றனரே!-சீர் தாங்கிய அன்னவர்

தம்மில் செவந்தியின் தந்தையும் நின்றிருந்தார்1- அவர் "ஈங்கிவன் தான் ஐயை

என்னும் பெயரினள்! இவளத்தை முத்தம்மையே'-என ஆங்கவர் சொன்னதும்

அவருள் உயர்ந்தவர் ஐயை முன் வந்துரைப்பார்;

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/103&oldid=1273564" இலிருந்து மீள்விக்கப்பட்டது