பக்கம்:ஐயை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்தினோ

அத்தையை எண்ணி.வி

சித்தழு தாள்; அவள் அன்புக்கு நின்றழுதாள்!-எழில் முத்தினைப் போலொரு

விரனைத் தான் பெற்ற மொய்ம்பைப் புகழ்ந்தழுதாள்- பழஞ் செத்தையை- தன்னை

பயனில் பழுதையைச் சீருடன் பேணியதை-முகம் பொத்தி யறைந்து,வி

ழுந்தழு தாளொரு பூவையைப் போன்ம்மகளே! f t:

சூறை சுழன்றிருங்

காரிடித் தே,மின்னிச் சூர்த்துக் கடல்முழுதும்-வந்து பாறை பொடிப்பொடி யாகிட மாமழை யாகப் பொழிந்ததன்பின்-சிறு தூறல்எ னத்துயர்

மாறி,வி சித்திடும் தோகைக்கே ஆங்கிருந்தார் - பல கூறலுற் ருர்; அதன்

பின்னவள் வான்வெளி கூர்த்து வெறித்தமர்ந்தாள்! ! }

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/105&oldid=1273566" இலிருந்து மீள்விக்கப்பட்டது