இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
நெய்யூற்றிப் பிசைவதில்லை;
நேரமுண்ணற் கில்லை; நித்தலுக்கும் இருவேளைப் பால்குடிப்ப தில்லை; வெய்துயரால் புலன்மு.முதும்
வெறுக்கையுணர் வேத வெற்றுடலாய்க் குற்றுயிராய் வெப்புலகில் வாழ்ந்தாள்'
எண் ணமில்லை; எதிர்ப்புமில்லை;
எதுமுரைப்ப தில்லை; ஏற்றமில்லை; மாற்றமில்லை;
இன்பதுன்ப மில்லை; திண்ணமில்லை; நடையசைவில்
தென்புருப்ப தில்லை: திகைத்தலில்ல; வியத்தலில்லை;
தெளிவெதிலும் இல்லை; வண்ணமில்லை உடையினிலே
வறியவெள்ளை ஆடை வாரலில்லை; கூந்தலின
வகைமுடித்தல் இல்லை; பண்ணவில்லை; இருத்தலில்லை;
υσυσύι/ ώ'4ύβυ; பையனுக்காய் உடலசைந்தோர்
பாவையைப்போல் வாழ்ந்ழாள்!